Tamil Grammar 09.02.2014-2

Is this your test? Login to manage it. If not, you can make an assessment just like it.

This is a non-interactive preview of the quiz content.

1.
1 point
ஜி யு போப்பின் ​​​​​​​ மனங்கவர்ந்த பாடல்கள் ​​

2.
1 point
மூவர் முதலிகள் என அழைக்கப்படுபவர்களில் இவர் இல்லை ?

3.
1 point
முன் முதலையுண்ட பிள்ளையைப் பின் ஈன்றுதரச் சொல்லின் இசைத்தோர் யார் ?

4.
1 point
இல் என இறந்தார்க்கு ஒன்று ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ஈயாமை இழிவு இவ்வடி ​​​ இடம் பெறும் நூல் ​​​?

5.
1 point
ஆங்கொரு கல்லை வாயில்படி என்ற மைத்தான் சிற்பி மற்றொன்றை ஓங்கிய பெருமை கடவுளின் வடிவென்று உயர்த்தினவர் உலகினோர் தாய் நீயே - இப்பாடல் இடம் பெரும் நூல் ?

6.
1 point
கலித்தொகையில் உள்ள பாடல்கள் ?


7.
1 point
சிலப்பதிகாரத்தில் இன்பச் சுவைக் காண்டம் என்று சிறப்பிக்கப்படுவது

8.
1 point
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் இவ்வவ்டி இடம்பெறும் நூல் எது ?

9.
1 point
18 உறுப்புகளை கொண்டு பாடுவது

10.
1 point
தஞ்சை மாவட்டத்தில் பழமொழிக்கு வழங்கும் வேறு பெயர் ?

11.
1 point
வினை வேர்க்கி நீ செலின் விடும் இவள் உயிர் - இவ்வடி இடம் பெரும் நூல் ?

12.
1 point
பதிற்றுப்பத்து குறிப்பிடும் பகைவரது காவல் மரம் எது ?

13.
1 point
நாயன்மார்கள் பின்பற்றிய சமயநெறி

14.
1 point
நபிகள் எந்தப் பயிரை வளர்த்ததாக உமறுப்புலவர் கூறுகிறார் ?

15.
1 point
கழல்புனை திருந்தடிக் களவர் கோமான் என கூறப்படுவன் யார் ?​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​


16.
1 point
திருவாசகம் எத்தனையாவது திருமுறை

அ. ஆ.
இ. ஈ.
17.
1 point
குறத்தியின் கூற்று மட்டும் இடம்பெறும் இலக்கியம்
18.
1 point
ஐந்திலக்கணம் கூறும் முதல் ​நூல் எது ?

19.
1 point
பதிற்றுப்பத்து எம் மன்னர்களை பற்றிப் பாடியது ?

20.
1 point
பாடா அம் மஞ்ஞைக்கு ஈத்த எம் தோ என்று பரணர் யாரைக் குறிப்பிடுகிறார் ?



21.
1 point
திருப்பாவை காட்டும் மக்கள் வாழ்க்கை எந்நில வாழ்க்கை

22.
1 point
நாட்டுப்புற மக்களைப் பற்றி இலக்கியம்

23.
1 point
கற்பனை என்றும் சொல்லை முதன் முதலில் ஆளும் தமிழ்ப்புலவர்
24.
1 point
சிலம்பு கூறும் முப்பெரும் உண்மைகளுள் புகார் காண்டத்தில் ​​​​​​​​​​வரும் உண்மை எது ?

25.
1 point
தனிப்பாடல்கள் மூலம் தமிழ் இலக்கியத்தில் இடம்பிடித்தவர் ?